இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மேம்பாலத்தை திறப்பது எப்போது?
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: மோகன்
வாலாஜாவில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. தேர்தலின்போது அவசர தேவைக்காக ஓரிரு நாட்கள் மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டது. அதன்பிறகு மேம்பாலத்தை மூடி விட்டார்கள். இதனால் வாலாஜா மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மக்கள் பயன்பாட்டுக்காக மேம்பாலத்தை விரைவில் திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன், வாலாஜா.




