வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை சீர் செய்ய வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர் நகர், ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து முடிந்து பல மாதங்கள் ஆகிறது. அதற்காக, தோண்டப்பட்ட சாலையை இன்னும் சீர் செய்யாமல் உள்ளனர். தற்போது மழைக்காலம் வர உள்ளது. சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறி விடும். அந்த வழியாக வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் சிரமப்படுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாய்நாதபுரம் வேலூர்




