வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை சீரமைக்க வேண்டும்
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: வைகோ சம்பத்
காட்பாடி காங்கேயநல்லூர் வேளாளர் வீதியில் கடந்த 5, 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடவில்லை. மழைப் பெய்தால் தெருவில் குட்டை, குட்டையாக தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக நடந்து, வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்தச் சாலை திரு முருக கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.ஐ.டி.க்கு செல்லும் வழி மற்றும் கோவில்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வைகோ சம்பத், காட்பாடி.





