வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளத்தை மூட வேண்டும்
பள்ளிகொண்டா, அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
பள்ளிகொண்டா-குடியாத்தம் செல்லும் சாலையில் மழை நீர் கால்வாய் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் 80 சதவீத பணி நடந்துள்ளது. ஆனால் சில இடங்களில் 10 அடி நீளத்துக்கு அந்தப் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர். அந்தப் பள்ளத்தில் மழைநீர், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தவறி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் மீதமுள்ள பள்ளங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலாயுதம், பள்ளிகொண்டா.