வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தோண்டிய பள்ளத்தை சரியாக மூட வேண்டும்
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: எஸ்.சிவக்குமார்
காட்பாடி-திருவலம் சாலையில் பவானிநகர் பகுதியில் குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டினார்கள். பல நாட்கள் ஆகியும் தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. இதனால் ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி வரும் வாகனங்கள், வி.ஐ.டி.யில் இருந்து வரும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தோண்டிய பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சிவக்குமார், முத்தமிழ்நகர். காட்பாடி.