திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் குவிந்துள்ள மண்
குருசிலாப்பட்டு, திருப்பத்தூர்
தெரிவித்தவர்: வெங்கட்ரமணன்
திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு பகுதியில் திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையோரம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். சாலையோரம் மற்றும் சாலை தடுப்பிலும் மண் குவியல் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையோரமும், சாலை தடுப்பிலும் கிடக்கும் மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கட்ரமணன், குரிசிலாப்பட்டு.




