இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் தேங்கும் சாலை
செக்கடிகுப்பம், சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சோளிங்கர் ஒன்றியம் செக்கடி குப்பம் ஊராட்சி பெரிய தெருவில் மழைக்காலங்களில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி உள்ளது. இந்தப் பகுதியில் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன் கடை, ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவை உள்ளன. அவைகளுக்கு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மழை நீரை அகற்றவும், வடி கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, செக்கடிகுப்பம்.