வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கிய மழைநீர்
திருநகர், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: சரவணன்
வேலூர் காட்பாடி திருநகர் விவேகானந்தா தெரு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர், நடந்து செல்லும் முதியோர் சிரமப்படுகின்றனர். எங்கள் தெரு சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சரவணன், திருநகர் காட்பாடி