இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிற்கும் ரெயில்வே சுரங்கப்பாதை
கைனுர் கேட், அரக்கோணம்
தெரிவித்தவர்: Rajee k
அரக்கோணம் அருகில் உள்ள கைனூர் கேட் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி நடந்தது. அந்தப் பணியை 2 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளனர். பொதுமக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் சாலை அமைத்துத் தரக் கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனம் கூட அந்த வழியாக வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் விரைவில் சாலை அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
-ராஜி, கைனூர்.