வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துண்டிக்கப்பட்ட சாலையால் மக்கள் அவதி
ஒலகாசி, குடியாத்தம்
தெரிவித்தவர்: சதீஷ்குமார்
குடியாத்தம் தாலுகா ஒலகாசி ஊராட்சியில் ஓலகாசி-வேப்பூர் இடையே ஓடும் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் குறுக்கே இருந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒலகாசி, சித்தாத்தூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஒலகாசி-வேப்பூர் இடையே கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அல்லது மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டுகிறோம்.
-சதீஷ்குமார், ஒலகாசி.




