இராணிப்பேட்டை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
வாரச்சந்தையில் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம்
காவேரிப்பாக்கம், சோளிங்கர்
தெரிவித்தவர்: எம்.மோகன் 
காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சந்தை உள்பகுதியில் உள்ள கடைகளை பயன்படுத்தாமல் சாலையோரம் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இதனால் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
-எம்.மோகன், காவேரிப்பாக்கம்.




