கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடுரோட்டில் பயணிகளை ஏற்றும் பஸ்கள்
உக்கடம், தொண்டாமுத்தூர்
தெரிவித்தவர்: MOHAMED SIRAJUDEEN
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சர்வீஸ் சாலைகள் இருந்தும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நடுரோட்டிலேயே பயணிகளை ஏற்றி, இறக்குகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பிற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்க பஸ் டிரைவர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.




