சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த நடைபாதை
பெரியமேடு, சென்னை
தெரிவித்தவர்: நவீன்
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைபாதை மிகவும் சேதமடைந்து உள்ளது. நடைபாதையின் பல இடங்களில் உடைந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் காணப்படுகிறது. இதனால் இதில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீரமைத்து தருவார்களாக? என பாதசாரிகள் எதிர்பார்க்கின்றனர்.





