சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்
எர்ணாவூர், சென்னை
தெரிவித்தவர்: சுகுமார்
சென்னை எர்ணாவூர் பகுதியில் உள்ள எண்ணூர்-எர்ணாவூர் மேம்பாலம் அதிகமான வாகன ஓட்டிகள் செல்லும் மிக முக்கிய பாலம். இந்த மேம்பாலத்தில் துறைமுகத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் பாலத்தில் ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றன். சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





