சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
விருகம்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் 4-வது தெருவில் சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று அதனை சரிசெய்ய பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால் இன்னும் சரிசெய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலையிலும், வீடுகளின் வாசல்களிலும் பள்ளங்களாக உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் குடிநீரும் வீடுகளுக்கு வரவில்லை. அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்கவும் சாலையில் உள்ள பள்ளங்களையும் சரிசெய்யவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





