சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வர்ணம் இல்லா வேகத்தடை
நாராயணபுரம், சென்னை
தெரிவித்தவர்: நித்திஷ்
சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரத்தில் உள்ள ராஜேஷ் நகர் பகுதியின் ஏரிக்கரை சாலையில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடையில் பூசப்பட்டிருந்த வர்ணம் அழிந்து தற்போது வர்ணம் இல்லாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்து உள்ளகின்றனர். வர்ணம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூசி விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





