கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை வசதி வேண்டும்
மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்
தெரிவித்தவர்: ஜெகதீஸ்பாபு
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி 5-வது வார்டில் விரிவுபடுத்தப்பட்ட அய்யாசாமி கோவில் வீதியில் தெருவிளக்கு மற்றும் சாலை வசதி இல்லை. இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடப்பதால் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அத்துடன் சாலை வசதியும் இல்லாததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்கு சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏ்றபடுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.




