சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் சிரமம்
மாத்தூர், சென்னை
தெரிவித்தவர்: ராஜகோபால்
பெருநகர சென்னை மாநகராட்சி மணலி 2-வது மண்டலம், 19-வது வார்டு, மாத்தூர் 3-வது பிரதான சாலை மற்றும் 76-வது தெருவை இணைக்கும் வளைவில் மின்மாற்றி ஒன்று உள்ளது. மின்மாற்றியால் மின்விபத்து ஏற்படாமல் இருக்க அதனை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலியால் தெருவின் முனையில் திரும்பும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.




