கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாணவ-மாணவிகள் அவதி
சிங்காநல்லூர், சிங்காநல்லூர்
தெரிவித்தவர்: பிரபாகரன்
கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. உழுத வயல் போல காணப்படும் அந்த சாலையில் செல்லும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்கவும், மழைநீர் தேங்காமல் தடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.




