சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதசாரிகள் சிரமம்
யானை கவுனி, சென்னை
தெரிவித்தவர்: லாரன்ஸ் டேனியல்
சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் யானை கவுனி பாலத்தை தினமும் பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பாலம் தற்போது கயவர்களின் கூடாரமாக மாறியுள்ளது. குறிப்பாக, மது பிரியர்கள் மது குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கிறார்கள். இதனால் நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் இதை தடுக்கவும் அந்த பகுதியை தூய்மைபடுத்தவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





