தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆமை வேகத்தில் சாலை சீரமைப்பு பணி
குடவாசல், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
குடவாசல் ஓகை ஆசிரியர் நகரில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல வாரங்கள் ஆகியும் தற்போது வரை சாலை பணி முழுமை அடையாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆமை வேகத்தில் நடந்து வரும் சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





