செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும் குழியுமான சாலை
பாபு நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மேடவாக்கம் மின்சார அலுவலக சாலையில் அமைந்துள்ள பாபு நகரில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. விபத்துகளை சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் இந்த சாலைகள் வாகனஓட்டிகளுக்கு பெருத்த சவாலாக இருக்கிறது. பல்லாங்குழியான இந்த சாலைகளில் மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க துறை சார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





