தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
கும்பகோணம், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கும்பகோணம் அருகே உள்ளூர் பகுதியில் வார்டு எண்-2 அன்னை அஞ்சுகம் நகர், ராதாகிருஷ்ணன் நகர் உள்ளது. இங்குள்ள சாலை பெயர்ந்து சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் குளம் போல தேங்குகிறது. சாலை சேறும்,சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதன்காரணமாக அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.