சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் உலாவரும் மாடுகள்
அரும்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: ராபர்ட்
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி அமைந்துள்ள வார்டு 105,106 -வது பகுதியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் அதிகளவிலான மாடுகள் உலாவருகிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அவ்வப்போது விபத்துகளும் நிகழ்கிறது. குறிப்பாக மாடுகளின் உரிமையாளர்கள் சாலையிலேயே பால் கறந்துவிட்டு, சாலைகளிலேயே கட்டிவிட்டி செல்வதால் அவைகளின் கழிவுகள் அங்கேயே தேக்கமடைகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று அபாயம் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் ஏற்படும் தொல்லையை சரிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.