செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எப்போது பதிக்கப்படும்?
குளத்துமாநகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சிவா
செங்கல்பட்டு மாவட்டம் குளத்துமாநகர் பகுதியில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் 4-வதுதெருவில் பாதாள சாக்கடைக்கான பணிகள் நடைபெறுகிறது. 2 மாதங்களுக்கு முன்பே பாதாள சாக்கடை பணிக்காக கொண்டுவரப்பட்ட வளையங்கள் இன்றளவும் பதிக்கப்படாமல் சாலையின் நடுவே போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போகுவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அவ்வபோது நடக்கிறது. எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை பணிகளை முடிக்க வேண்டும்.