செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
பிரியாநகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சீனிவாசன்
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி 1,2,8,9-வது வார்டு பகுதிகளில் உள்ள அருள் நகர், பிரியா நகர், காமாட்சி நகர், திருமலை நகர், பி.ஆர்.வி. நகர், கன்னியப்பன் நகர், கணபதி நகர் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் ஒரு 50-க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளது. இங்கிருந்து கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை செல்வதற்கு சரியான பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் போக்குவரத்துக்கு ஆட்டோவை நம்பியிருக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சம்பந்தமாக அதிகாரிகள் பஸ் வசதி ஏற்படுத்திதர உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.