செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீர்செய்யப்படுமா?
பையம்பாடி கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கண்ணன்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பையம்பாடி கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டிருந்த தார் சாலை முழுவதுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதன் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகிறார்கள். மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்சு வருவதற்கு கூட மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தார் சாலையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.