செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார்சாலை அமைக்கப்படுமா?
எலப்பாக்கம் கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் பஜார் வீதியில் இருந்து நூலகம் செல்வதற்கு மண்பாதையை பொதுவழியாக பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு வாகனங்களில் செல்லும்போது மழைக்காலங்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் அந்த பாதையில் செடி,கொடிகள் அடர்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் அந்த பாதையில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.