சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய் தொல்லை
அரும்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: முத்துக்குமார்
சென்னை அரும்பாக்கம் ஸ்ரீ சக்தி நகரில் உள்ள துர்காதெருவில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. காலையிலும் மாலையிலும் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பாதசாரிகளை பயமுறுத்தும் அளவுக்கு கூட்டம் கூட்டமாக வந்து தொல்லை தருகிறது. மேலும் பள்ளிகள் செல்லும் சிறு குழந்தைகளும் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் தெருநாய் தொல்லையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.