செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும் குழியுமான சாலை
மேடவாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சிவக்குமார்
செங்கல்பட்டு, மேடவாக்கம் ஊராட்சி உட்பட்ட பாபு நகர் 1,2,3-வது பிரதான சாலையை பலதரப்பட்ட பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சாலையின் நிலைமை மிகவும் பரிதாபமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் சென்றாலே விபத்துகள் தேடிவரும் என்பதுபோல மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வாகனத்தில் பள்ளிக்குவிட செல்லும்போது ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கிறார்கள். இங்கு தேங்கி கிடக்கும் கழிவுநீர் பார்ப்பதற்கு குட்டை போல கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும்.