கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து போலீசார் பணியில் இல்லை
நவ இந்தியா, சிங்காநல்லூர்
தெரிவித்தவர்: ஆனந்த்.
கோவை நவ இந்தியா சிக்னல் பகுதியை தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடந்து செல்கின்றனர். ஆனால் அங்கு போக்குவரத்து போலீசார் யாரும் பணியில் இருப்பது இல்லை. இதனால் அங்கு சிக்னலை கடந்து செல்வோருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசாரை அங்கு பணியமர்த்த உயர் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.