கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்க வேண்டும்
Coimbatore, கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: பிரசாத்.P
கோவை பீளமேடு தபால் நிலையம் அருகே ஆவாரம்பாளையம் சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. அங்கு தினமும் ஏராளமானோர் நடந்து சென்று வருகின்றனர். மேலும் வாகன போக்குவரத்தும் அதிகளவில் உள்ளது. ஆனால் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அங்கு விபத்து அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு நடந்து செல்பவர்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.