விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நெடுஞ்சாலையில் தடுப்புக்கட்டை அமைக்கப்படுமா?
அரசூர், விழுப்புரம்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
அரசூர் பகுதியில் பெய்த பெஞ்ஜல் புயல் மழை காரணமாக அப்பகுதியில் சாலை பலத்த சேதமடைந்தன. இதனை இதுவரை சரிசெய்யாததால் அப்பகுதி வாகனஓட்டிகள் சர்வீஸ் சாலையின் குறுக்கே ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் நெடுஞ்சாலையில் தடுப்புக்கட்டை அமைப்பதோடு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.