விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த பாலம்
விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விக்கிரவாண்டியில் உள்ள வராக ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலம் பெஞ்ஜல் புயல் மழையில் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் நெடுந்தூரம் சுற்றிச்செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பாலத்தை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.