கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம்
கிணத்துக்கடவு, கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவை மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 2-வது குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இங்கு ஏற்கனவே இருந்த பழைய சாலை மட்டத்தை விட புதிய சாலை உயர்த்தி அமைக்கப்படுகிறது. இதனால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் காணப்படுகிறது. சிலர் சாலையை ஆக்கிரமித்து வீட்டின் முன்பு சாய்வு தளம் அமைத்து உள்ளனர். இதனால் சாலையின் அகலம் குறைந்து உள்ளது. எனவே அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை ஏற்கனவே இருந்த மட்டத்தில் அமைக்க வேண்டும்.