தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை வசதி வேண்டும்
ஏனாதி, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்காலனியில் முறையான சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள மண்பாதைகள் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் சேற்றில் நடந்தபடி பள்ளிக்கு சென்று வருகின்றனர். மண்பாதையில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலை வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.