தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கும் மழைநீர்
திருவையாறு, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதி அகிலாண்டபுரம் அடிச்சேரி தெரு உள்ளது. மழைக்காலங்களில் இந்த தெருவில் உள்ள சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. பள்ளி செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்பவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரால் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழிவகை செய்கிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிச்சேரி தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.