தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
சேதமடைந்த சாலை
பொன்னவராயன்கோட்டை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் ஸ்ரீமான் நாடிமுத்துப்பிள்ளை சாலை உள்ளது. இந்த சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும்,குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், சாலையின் இருபுறத்திலும் செடி,கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி,கொடிகளை அகற்றி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?





