சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ராயப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை ராயப்பேட்டை, ஜி.பி. ரோட்டில் கார்கள் பழுது பார்க்கும் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பழுது பார்க்க வரும் கார்களை சாலையில் நிறுத்தி வேலை பார்க்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறமும் இப்படி கார்கள் நிறுத்துவதால் ஆம்புலன்சு மற்றும் பள்ளி வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமால் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.