சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை போடப்படுமா?
அடையாறு, சென்னை
தெரிவித்தவர்: சிவலிங்கம்
சென்னை அடையாறு பகுதியில் வண்ணாந்துறை, சாஸ்திரிநகர், பெசன்ட் நகர், வெங்கட்ரத்தினம் நகர், எல்லையம்மன் கோவில் தெரு, ஆகிய இடங்களில் சாலை போடுவதற்காக சாலையில் தோண்டும் பணி நடைபெற்றது. கடந்த ஒரு மாதம் ஆகியும் இதுவரை சாலை போடப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.