செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
ஓரத்தி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தனஞ்செழியன்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஓரத்தியில் பஸ் நிலையம் உள்ளது. சுற்றியுள்ள பல கிராம மக்கள் பெருநகரங்களுக்கு செல்ல ஓரத்தி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஓரத்தி பஸ் நிலையத்தில் உள்ள சாலைகள் சிதலமடைந்து மிகுவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது. மேலும், இங்கு முறையாக கழிப்பிட வசதியும் இல்லை. இதனால், பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீர்படுத்தி முறையான கழிப்பிட வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.