சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் கோரிக்கை
மந்தைவெளி, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை மந்தவெளி பஸ் நிலையம் அருகில் சாலை பணிகளுக்காக வேலை நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையம் செல்வதற்கு சிறய நடைபாதை மட்டும் விடப்பட்டிருந்தது. தற்பொது அந்த நடைபாதையும் அடைத்து விட்டதால் திருவேங்கடம் தெரு வழியாக சுற்றி பஸ் நிலையம் செல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே வேலை நடக்கும் பகுதியை பாதசாரிகள் கடந்து செல்ல ஏதுவாக சிறய நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.