விழுப்புரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மேய்ச்சலுக்காக சாலையில் விடப்படும் மாடுகள்
விக்கிரவாண்டி, விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
விக்கிரவாண்டி -உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சிலர் மேய்ச்சலுக்காக மாடுகளை விட்டுள்ளனர். அந்த மாடுகள் சாலையின் நடுவில் உள்ள புற்களை மேய்வதற்காக சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் மாடுகள் மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சாலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக விடுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




