வேலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
சேறும் சகதியுமான சாலை
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: வி.என்.தனசேகரன் 
வேலூர் மாநகராட்சி சாய்நாதபுரம் கலைவாணர் நகர் விரிவாக்கப்பகுதி ஆசிரியர் நகரில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள சாலை 4 ஆண்டுகளாக சேறும் சகதியுமாக உள்ளது. மழை பெய்து விட்டால் அதில் நடந்து கூட செல்ல முடியவில்லை. முதியோர், சிறுவர், சிறுமிகள், பெண்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதி சாலையை சிமெண்டு சாலையாகவோ அல்லது தார் சாலையாகவோ மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.என்.தனசேகரன், வேலூர்.





