இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சரியாக மூடப்படாத பள்ளம்
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: பிரவீன்
திமிரி பேரூராட்சியில் ஆரணி நெடுஞ்சாலையில் வண்டி மாடு கொட்டகை அருகிலும், பத்மநாப முதலி தெரு முனையிலும், குரு நாராயணன் மண்டபம் அருகிலும் சாலையில் குறுக்கே பள்ளம் தோண்டி நெடுஞ்சாலைத்துறை சார்பாக வேலை செய்தனர். ஆனால், அந்தப் பள்ளத்தை சரியாக மூடவில்லை. அந்த இடத்தில் பள்ளமாக காணப்படுகிறது. பள்ளத்தை சரியாக மூடி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், திமிரி.




