Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • பள்ளத்தை மூடாததால் வாகனங்கள்...
15 Sep 2022 10:01 AM GMT
#15004

பள்ளத்தை மூடாததால் வாகனங்கள் சிக்கும் அவலம்

பள்ளத்தை மூடாததால் வாகனங்கள் சிக்கும் அவலம்
X
சாலை
காந்திநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் காந்திநகர் 12-வது மெயின்ரோடு திருப்பத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மண் போட்டு மூடவில்லை. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கொள்கின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பொதுமக்கள், காந்திநகர், வேலூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick