வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளத்தை மூடாததால் வாகனங்கள் சிக்கும் அவலம்
காந்திநகர், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வேலூர் மாவட்டம் காந்திநகர் 12-வது மெயின்ரோடு திருப்பத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மண் போட்டு மூடவில்லை. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கொள்கின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பொதுமக்கள், காந்திநகர், வேலூர்.