வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் ஆபத்தான பள்ளம்
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை
காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் விரிவாக்கப்பணி, சாலையோரம் வடிகால் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணியால் கல்புதூர் -காட்பாடி சாலையில் செங்குட்டை மாரியம்மன் கோவில் தெரு முனையில் ஒரு ஆள் உயர ஆழத்துக்கு ஆபத்தான பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்கள் கடந்த நிலையில் கால்வாய் பணி முடிக்கப்படாமல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?
-பி.துரை, கல்புதூர்.