வேலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
உடைந்து கிடக்கும் நடைபாதை தடுப்பு கம்பிகள்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரும்பு தடுப்புக்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடத்தில் ஆங்காங்கே தடுப்புக்கம்பிகள் உடைந்தும் கீழே விழுந்தும் கிடக்கிறது. சமூக விரோத செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபடுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உடைந்த தடுப்பு கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாசுதேவன், வேலூர்.





