வேலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
இருள் சூழ்ந்த ஆற்காடு சாலை
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. அந்தச் சாலையில் ஒரு சில இடங்களில் மின் விளக்குகள் எரியாததால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் இரவில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும். எரியாத மின்விளக்குகளை எரிய விட வேண்டும்.
-மாதவன், வேலூர்.





