வேலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நடைபாதையில் பள்ளம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
வேலூர் கோட்டையை நவீனப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்று நடைபாதை அமைக்கும் பணி. கோட்டை நுழைவு பகுதியில் உள்ள நடைபாதை பளிங்கு கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பளிங்கு கற்கள் திடீரென உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபாதை வழியாக நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதை பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மது பஷீர், வேலூர்.





